வேரும் தளிரும் முதல் வருட இதழ்கள் புத்தக வடிவில் வெளியிடப்பட்டது.
இதை வெளியிட முன்வந்தவர்கள் C C G S (Chennai Centre for Global Studies ) என்கிற அமைப்பு. இது புலம் பெயர்ந்த தமிழர்களின் இணைப்பிற்கு ஒரு பாலமாக செயலாற்றி வருகிறது. அதன் ஒரு அங்கமாக இப்புத்தக வடிவம் தமிழர் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் முயற்சியில் முதற்கட்டமாக வெளியிடப்பட்டிருக்கிறது.C CG S பற்றி மேலும் அறிய ( https://www.chennaicgs.org/accomplishments )
விளம்பி வருட இதழ்களை புத்தக வடிவில் படிக்க விரும்புவர்கள் பிரசுரகர்தர்களை info@chennaicgs.org என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
மிக அழகாக வர்ணப் பக்கங்கங்களுடன் கண்ணைக் கவரும் வகையில் அச்சடித்திருப்பது பாராட்டுக்குரியது.


No comments:
Post a Comment